அந்தப் பேனா முனை வெள்ளைத் தாளின் மீது ஒரு அசைவுமின்றி ஒரே இடத்தில் குத்தி நின்றுகொண்டிருந்தது. சிந்தனைகள் தடைபட்டு நின்றதால் நீண்ட நேரம் எழுத முடியாமல் அப்படியே அமர்ந்தபடி தன் மேசைக்கு நேராக மேலே சுவற்றில் தொங்கிக்கொண்டிருந்த அப்பாவின் மாலையிட்ட படத்தை வைத்தக் கண் எடுக்காமல் பார்த்துக்கொண்டிருந்தான், கவின். அவன் அப்பா இறந்தபோதுக்கூட அவனுக்குள் இத்தனை சோகம் மூளவில்லை. அப்பா என்றால் என்ன என்பதைக்கூட புரிந்துகொள்ள முடியாத மூன்று வயதில் அவர் இறந்தார் என்பதால் அப்படி அழவில்லை என இன்றுவரை தனக்குத்தானே ஆறுதல் சொல்லிக்கொள்கிறான். என்றாவது அப்பாவை மீண்டும் பார்க்கிற வாய்ப்பு கிடைத்தால் அவரை இறுக்கி அணைத்து ஆரத்தழுவி கதறி அழவேண்டும் என அவனுக்குத் தீராத ஆசை.
This Week's Pick From My Podcasts
Sunday, 23 May 2021
Sunday, 16 May 2021
Toxicity of Nayattu, saved by Kerala's lovely geography and visual aesthetics
After the passing away of the venerable SP Jananathan, I’ve been watching his speeches, speeches about him by many and interviews of him one after the other. Through these videos, I’ve been able to understand and converse about the virtue of his limitless knowledge, the manner by which he has inlaid his socialistic thought-process in his visual language and many more.
Friday, 14 May 2021
நஞ்சைக் கக்கும் நாயாட்டு
இயக்குநர் எஸ்.பி. ஜனநாதன் மறைவுக்குப் பிறகு அவர் பேசிய, அவரைக் குறித்துப் பலர் பேசிய பேச்சுக்கள், நேர்காணல்களை தொடர்ச்சியாகப் பார்த்துக்கொண்டிருந்தேன். அவர் அறிவின் எல்லையற்ற தன்மை, திரைமொழிக்குள் அவர் பொருத்திய பொதுவுடைமை கருத்தியல் என பலவற்றை அறியவும் உரையாடவும் அந்தக் காணொலிகள் உதவின.
Subscribe to:
Posts (Atom)