காதலின் பிரிவைப் பாரதிதாசன் ஒரு அழகான உவமையைக் கையாண்டு பாடலாக்குகிறார். கணவனைப் பிரிந்து அவன் வருகையை எதிர்நோக்கிக்கொண்டிருக்கும் மனைவி அவள். அவன் வரும் தெருவைப் பார்த்தபடியே வீட்டின் வாசற்கதவைத் திறந்துவைத்து அங்கேயே காத்துக்கொண்டிருந்த அவள், ஒரு கட்டத்தில் அந்தக் கதவாகவே மாறிப்போகிறாள் என்கிறார்.
இதில் வியக்க ஒன்றுமில்லை. கதவுக்குப் பதிலாக அங்கே நின்றுகொண்டிருப்பதால், அவளே அந்தக் கதவாகிறாள் என்பது அந்தக் கவிதையின் உட்கருந்து.
இதில் வியக்க ஒன்றுமில்லை. கதவுக்குப் பதிலாக அங்கே நின்றுகொண்டிருப்பதால், அவளே அந்தக் கதவாகிறாள் என்பது அந்தக் கவிதையின் உட்கருந்து.
"விட்டுப் பிரியாதார் மேவும் ஒருபெண்நான்
பிரிந்தார் வரும்வரைக்கும் பேதை தெருவில்
கருமரத்தால் செய்த கதவு"