Sunday, 14 June 2015

சொல்லப்படவேண்டிய சொற்கள்



எங்கே தொலைந்தது நம் போராட்டக் குணம்?

இன்றைய இளைஞர்கள் அல்லேலூயா பாடுவதற்கும், பாரத மாதாகி ஜே கூறுவதர்க்கும்,  அல்லாஹு அக்பர் முழங்குவதர்க்கும் முன் வருவதில் ஈடுபாடு காட்டும் அளவிற்கு இன விடுதலைக்கும் தமிழ்த் தேசியம் பேசுவதற்கும் முன்வருவதில்லை என பல தமிழ்த் தேசியவாதிகள் கருதுகிறார்கள்.